2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

உடைந்த நிலையில் மின்சார தூண்

Kogilavani   / 2012 ஜூலை 21 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ஜதுசன்)


கல்முனை  சொறிக்கல்முனை பிரதான வீதியில் உள்ள மின்தூண் சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது.

இவ் வீதியில் பிரயாணம் செய்வோரும் சுற்றச் சூழலில் வசிப்பவர்களும் எப்போதும் விபத்துக்கள் ஏற்படலாமென்ற அச்ச நிலையில் உள்ளனர்.

சொறிக்கல்முனை பொது மயானத்துக்கு முன்னால் இத்தூன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .