Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Super User / 2012 ஜூலை 25 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
kulathooran Wednesday, 25 July 2012 12:14 PM
சாய்ந்தமருது அபிவிருத்தி எனும் போது அதன் முதல் பங்களிப்பாளர் அரச உயர் அதிகாரியான பிரதேச செயலாளர் இருக்கவேண்டும் அவருக்கே அங்கு வாழ் மக்களது அத்தியாவசிய தேவை,அவசர தேவை பற்றிய தகவல்கள் அதிகம் தெரியும்.
Reply : 0 0
uthuman Wednesday, 25 July 2012 02:36 PM
கௌரவ மேயர் அவர்களே! உங்களது சிந்தனை மிக அத்தியவசியமானவை. எதையும் துணிந்து செய்ய முன்வாருங்கள். மக்கள் எதையும் பல நோக்கம் கொண்டு பார்த்தாலும் பின்னர் சரியானது என பேசுவார்கள்.
Reply : 0 0
riyas Thursday, 26 July 2012 10:11 AM
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் இல்லாம சாய்ந்தமருது அபிவிருத்தி கூட்டமா?
Reply : 0 0
Maruthooraan Friday, 27 July 2012 05:36 AM
இது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சிலரை அழைத்து நடத்திய கூட்டமா?
Reply : 0 0
ஊர்ப்பற்றான் Friday, 27 July 2012 06:57 AM
நெல்சிப் தயட்ட கிருள பணம் அரசாங்கம் எமது மக்களுக்காக வழங்கியது. இதனை சரியாக செய்யுங்கோ. நீங்க என்ன கூட்டம் போட்டாலும் இன்றைக்கு ஊரின் தன்மானத்தை காப்பவர் பிரதேச செயலாளர் ஏன் அவரை அழைப்பதற்கு மறுக்கின்றீர்கள் ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago