2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட காரியாலம் திறப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான காரியாலயம் நேற்று சனிக்கிழமை அம்பாறையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, முன்னாள் மாகாண அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எல்.ஏ.அமீர், அம்பாறை மாநகர முதல்வர் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .