2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சரவணன்)

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்தகுமார தெரிவித்தார்

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்றையதினம் இரவு 7 மணியளவில் பொத்துவில் பகுதியில் உள்ள சில  வீடுகள் சோதனையிடப்பட்டதாகவும் இதன்போது மறைத்துவைக்கப்பட்ட 5 மில்லிக்கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர்களை  பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .