2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கர்ப்பிணிகள மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான 20,000ஆயிரம் ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கும் பிரதான நிகழ்வு புதன்கிழமை(29) கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.  

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.ரயீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.இஸ்ஸதீன்,  பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  ரீ.மோகனகுமார், தாய்,சேய் வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.ஏ.சி.எம்.பஸால்,  சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர், மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் எம்.என்.எம்.பைலான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .