2025 ஜூலை 02, புதன்கிழமை

மபோதையில் அநாகரிகமாக நடந்தவருக்கு சமூகசேவை

Kogilavani   / 2015 ஜூன் 04 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட நபரை 15 நாட்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல் நேற்று புதன்கிழமை(3) உத்தரவிட்டார்.

பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைக்க தகவலை தொடர்ந்து மேற்படி நபர் அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து நேற்று காலை கைதுசெய்யப்பட்டார்.

இந்நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .