2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கரைவலையில் பெருமளவான பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை, காரைதீவு பிரதேசத்தில் கரைவலை மூலம் பெருமளவான பாரை மீன்கள் நேற்று வெள்ளிக்கிழமை (05) பிடிக்கப்பட்டுள்ளது.

ஒருபோதும் இல்லாதவாறு பெருமளவு மீன்கள் தற்பொழுது பிடிபட்டுள்ளதாகவும் ஒவ்வொரு மீனும்  15-25 கிலோ கிராம் நிறையுடையதாக காணப்படுவதாகவும் மீனவரொருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மீனும் 6,000-10,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், பிடிக்கப்பட்ட மீன்கள் சுமார் 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .