2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற நால்வர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 17 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம்; பெற்றதாகக் கூறப்படும் நால்வர் அக்கரைப்பற்று பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையிலிருந்து வருகைதந்த மின்சார சபை உத்தியோகத்தர்களும்; அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதனையின்போது, மக்காமடி மற்றும் அலிகம்பை பிரதேசங்களை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X