2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்துக்கான பிரேரணை நிறைவேற்றம்

Gavitha   / 2015 ஜூன் 17 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ. தாஜகான்

பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்துக்கான பிரேரணை, கிழக்கு மாகாண சபையில் எவ்வித எதிர்ப்பும் ஏற்படாமல் நேற்று செவ்வாய்க்கிழமை (15) நிறைவேற்றப்பட்டது.

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வியமைச்சர் விமலவீர திசாநாயக்க, பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் சம்பந்தமான  பிரேரணையை முன்வைத்தார்.

கட்சிப்பாகுபாடு இன்றி அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் ஆதரவளித்த இந்த பிரேரணை சில வாரங்களில் மத்திய அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படவிருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X