2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளராக ஏ.எம்.நௌசாத்

Princiya Dixci   / 2015 ஜூன் 19 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஏ.எம். நௌசாத் தேசிய ஐக்கிய முன்னணியில் இணைந்து அக்கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் நியமனம் பெற்றுள்ளார்.

இவர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினராகவும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமாக பதவி வகித்தார்.
 
கொழும்பில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலியின் தலைமையில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் நௌசத் தமது கட்சியில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .