2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மனநோயாளிப் பெண் வன்புணர்வு; வயோதிபர் கைது

Princiya Dixci   / 2015 ஜூலை 15 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னப்புதுக் குடியிருப்புப் பகுதியில் 20 வயது மனநோயாளிப் பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த வயோதிபரை செவ்வாய்க்கிழமை (14) பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொத்துவில், ஜைகா பகுதியைச் சேர்ந்த 77 வயது வயோதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தனிமையில் இருந்த மன நோயாளிப் பெண்ணை குறித்த  வயோதிபர், வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்டையில் வயோதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .