2025 ஜூன் 25, புதன்கிழமை

எருமை மாட்டுடன் சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 17 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எருமை மாடொன்றை ஏற்றிச்சென்ற லான்ட் மாஸ்டருடன், சந்தேகத்தின் அடிப்படையில் அதன் சாரதியையும் நேற்று வியாழக்கிழமை இரவு கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .