2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

எருமை மாட்டுடன் சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 17 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எருமை மாடொன்றை ஏற்றிச்சென்ற லான்ட் மாஸ்டருடன், சந்தேகத்தின் அடிப்படையில் அதன் சாரதியையும் நேற்று வியாழக்கிழமை இரவு கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X