2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Thipaan   / 2015 ஜூலை 18 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் களியோடை ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை இன்று சனிக்கிழமை(18) காலை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சடலமாக மீட்கப்பட்ட நபர் 35 வயது மதிக்கத்தக்கவர் என்றும் இவர் இரண்டு, மூன்றுதினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சடலம் அடையாளம் காணமுடியாத நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் இரானுவ, கடற்படை அதிகாரிகள் அங்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X