Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் 19 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், மூன்று பெரியளவிலான வன்முறைச் சம்பவங்களும்; இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான நீதியானதும் சுதந்திரமானதும் தேர்தலுக்கான பெப்ரல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.சத்தியநாதன் தெரிவித்தார்.
தேர்தல் வேட்புமனுத் தாக்குதல் செய்த காலத்திலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமைவரையே 19 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொத்துவிலில் இடம்பெற்ற கல்வீச்சு, கல்முனைக்குடியில் காரியாலயம் ஒன்று எரிப்பு, வேட்பாளர் ஒருவர் பெற்றோலுக்காக பணம் வழங்கியமை ஆகிய பெரியளவிலான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
44 minute ago
54 minute ago