2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

25 கிராமங்களுக்கு 97 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.சரவணன்)

அம்பாறை மாவட்டத்தில் "மீண்டும் நாங்கள் மலர்வோம்" திட்டத்தின் கீழ் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 கிராமங்களின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 97 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.

கடந்தகால யுத்த சூழ்நிலையிலும் பாதிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் இவ்வேலைத் திட்டம் ஆசிய வங்கியின் நிதியுதவின் மூலம் செயற்படுத்தப்படுகிறது.

இவ்வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த 25 கிராமங்களிலிருந்து 2,632 குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7