A.K.M. Ramzy / 2021 மார்ச் 18 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி ஏராளமான உலக நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த தடுப்பூசியால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறி சுமார் 10 ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.
இந்த தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இந்தியாவில் மக்களுக்கு போடப்பட்டு வரும் 2 தடுப்பூசிகளில் இந்த கோவிஷீல்டு தடுப்பூசியும் ஒன்றாகும். இந்த தடுப்பூசியால் வெளிநாடுகளில் சர்ச்சைகள் கிளம்பி இருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த தடுப்பூசியால் கவலைக்குரிய சிக்னல்கள் எதுவும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago