2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (04.07.2011)

A.P.Mathan   / 2011 ஜூலை 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (04.07.2011)

இன்று கர வருடம் ஆனி மாதம் 19ஆம் நாள் (04.07.2011) திங்கட்கிழமை. சித்த மேல் மரணயோகமும் திரிதியை திதியும் ஆயில்யம் நட்சத்திரம் மாலை 10.09 மணிவரை, பின்பு மகம்.

இராகு காலம் : காலை 07.30 முதல் 09.00 மணிவரை.
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணிவரை, இரவு 03.00 முதல் 04.30 மணிவரை.

சதுர்த்தி விரதம். சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்
நல்ல நேரம் : காலை 06.15 முதல் 07.15 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை.



மேடம்
பெண்கள் தமது கடமையை சரிவர செய்தல், மேல் அதிகாரிகளுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், நட்பு வட்டம் விரிவடைதல்.
அஸ்வினி: ஒற்றுமை
பரணி: பொறுமை
கிருத்திகை 1ஆம் பாதம்: அனுசரிப்பு


இடபம்
திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், அதிக செலவுகளை செய்தல்.
கிருத்திகை 2, 3, 4: சந்தோஷம்
ரோகிணி: விரயம்
மிருகசீரிடம் 1, 2: லாபம்


மிதுனம்
பெரியார் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படவும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், மனபயங்கள் தோன்றும்.
மிருகசீரிடம் 2, 3: கலக்கம்
திருவாதிரை: வெற்றி
புனர்பூசம்: அறிவுரைகள்


கடகம்
ஆலய அனுஷ்டானங்கள் மனஅமைதி தரும், குடும்பத்தில் சொந்தங்களின் வருகை, இன்பமான தூக்கம் கிடைக்கும்.
புனர்பூசம்: இறை சிந்தனை
பூசம்: மனநிறைவு
ஆயில்யம்: நன்மை


சிம்மம்
நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி, குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
மகம்: அனுகூலம்
பூரம்: ஆகாரம்
உத்திரம் 1ஆம் பாதம்: குடும்ப மகிழ்ச்சி


கன்னி
தூர பிரயாணங்கள் செல்வதனால் மனஅமைதி, நவீன வேலைத் திட்டங்களை நடைமுறைபடுத்தல், பெண்களின் உதவி கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: குதூகலம்
அஸ்தம்: அக்கறை
சித்திரை 1, 2ஆம் பாதம்: நிம்மதி


துலாம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும், மேல் அதிகாரிகளுடன் மனகசப்புக்கள் ஏற்படும், எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வரவு
சுவாதி: சங்கடம்
விசாகம் 1, 2, 3: ஆசீர்வாதம்


விருட்சிகம்
உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடலாம், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, புதிய திட்டங்களை முன்னெடுத்தல்.
விசாகம் 4: அன்யோன்யம்
அனுசம்: புத்துணர்ச்சி
கேட்டை: மனஅமைதி


தனுசு
தடைப்பட்டிருந்த காரியங்களை உடனுக்குடன் முடித்தல், நல்ல செய்திகள் கிடைக்கும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
மூலம்: தகவல்
பூராடம்: ஒற்றுமை
உத்திராடம் 1ஆம் பாதம்: சலுகை


மகரம்
உல்லாச பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், பெண்களின் அனுசரணை கிடைத்தல், புதிய இடமாறுதல்கள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: சுபம்
அவிட்டம் 1, 2: அனுகூலம்


கும்பம்
புதிய பணித் திட்டங்களை மேற்கொள்ளுதல், மனபயங்கள் ஏற்பட்டு நீங்கும், அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: உதவி
சதயம்: வெறுப்பு
பூரட்டாதி 1, 2, 3: முயற்சி


மீனம்
வியாபாரத்தில் நவீன தொழில் நுட்பங்களை கையாளுதல், குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், தனதான்ய விருத்தி.
பூரட்டாதி 4: அதிர்ஷ்டம்
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: உயர்வு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .