2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (20.08.2011)

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (20.08.2011)

இன்று கர வருடம் ஆவணி மாதம் 03ஆம் நாள் (20.08.2011) சனிக்கிழமை. சித்த யோகமும் ஷஷ்டி திதியும் அசுபதி  நட்சத்திரம் மாலை 08.21 மணிவரை பின்பு பரணி.

இராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணிவரை.
எமகண்டம்: காலை 01.30 முதல் 03.00 மணிவரை, இரவு 07.30 முதல் 09.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் காலை 08.45 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.



மேடம்
சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும், புதிய வேலைகள் அலைச்சலைத் தரும், உடல் சோர்வுகள் வந்து நீங்கும்.
அஸ்வினி: விரயம்
பரணி: சுகயீனம்
கிருத்திகை 1ஆம் பாதம்: அலைச்சல்


இடபம்
விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல், பெண்களுடன் தேவையற்ற பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், நன்மையான காரியங்களில் ஈடுபடுதல்.
கிருத்திகை 2,3,4: நாவடக்கம்
ரோகிணி: ஆச்சரியம்
மிருகசீரிடம் 1,2: இறை நம்பிக்கை


மிதுனம்
புதிய சாதனைகளை திறமையாக நடைமுறைப்படுத்தல், இசையில் நாட்டம் அதிகரிக்கும், பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம்.
மிருகசீரிடம் 2,3:  மேன்மை
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: ஆர்வம்


கடகம்
பணவரவு ஏற்படும், உயர் அதிகாரிகளுடன் பொறுமையுடன் நடப்பது நல்லது, நவீன வேலை முயற்சிகளில் ஈடுபடுதல்.
புனர்பூசம்: புதிய வழி
பூசம்: இலாபம்
ஆயில்யம்: நிதானம்


சிம்மம் 
அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், செயல்களில் தவறுகள் ஏற்படும், தீயவர்களினால் பிரச்சினைகள் வந்து சேரும்.
மகம்: குழப்பம் 
பூரம்: கலைப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: துன்பம்


கன்னி  
நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடைபெறும்,  பெண்களின் உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் 2,3,4: ஆரோக்கியம் 
அஸ்தம்: ஆதரவு 
சித்திரை 1,2ஆம் பாதம்: குடும்ப மகிழ்ச்சி


துலாம்
சில இடமாற்றங்கள் இலாபகரமாக அமையும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்,  தூரப் பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.
சித்திரை 3,4ஆம் பாதம்: அனுகூலம்
சுவாதி: சுபம் 
விசாகம் 1,2,3: அனுகிரகம்


விருட்சிகம்
புதிய முயற்சிகளை முன்னெடுப்பதால் நன்மை, உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், பணவரவு கிடைக்கும்
விசாகம் 4: வரவு
அனுசம்: அனுகூலம்  
கேட்டை: மகிழ்ச்சி


தனுசு
பகைவர்களுடன் அனாவசிய பேச்சுக்களினால் துன்பம், மனக் கவலைகள் தோன்றும், திருடர் பயம் உணர்வு ஏற்படும்.
மூலம்: கலக்கம் 
பூராடம்: கவலை
உத்திராடம் 1ஆம் பாதம்: மனஸ்தாபம்


மகரம்
புதிய சாதனைகளினால் மேன்மை அடையலாம், நண்பர்களின் உதவி கிடைக்கும், அதிகாரிகளினால் மறைமுக போட்டிகள்.
உத்திராடம் 2,3,4: முயற்சி
திருவோணம்: நட்பு
அவிட்டம் 1,2: பொறுமை


கும்பம்
பொழுது போக்குகளில் ஈடுபடும் போது கவனம் தேவை, பெண்களின் ஆதரவு கிடைக்கும்,  மனதால் கஷ்டம்.
அவிட்டம் 3,4: கவனம்
சதயம்: உதவி
பூரட்டாதி 1,2,3: சஞ்சலம்


மீனம்
கடின உழைப்பினால் முன்னேற்றம் ஏற்படும், பணவரவு ஏற்படும், சரும நோய்கள் வந்து நீங்கும்.
பூரட்டாதி 4: உயர்வு
உத்திரட்டாதி: நன்மை
ரேவதி: தேகசுகம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .