Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (31.08.2011)
இன்று கர வருடம் ஆவணி மாதம் 14ஆம் நாள் (31.08.2011) புதன்கிழமை. அமிர்த மேல் மரண யோகமும் திரிதியை திதியும் உத்திரம் நட்சத்திரம் காலை 10.14 மணிவரை பின்பு ஹஸ்தம்.
ராகு காலம்: காலை 12.00 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 முதல் 01.30 மணிவரை.
வளர் பிறை சுபமுகூர்த தினம்
நல்ல நேரம்: காலை 09.15 முதல் காலை 10.15 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.
மேடம்
பிறரின் மூலம் உதவிகள் கிடைத்தல், வெளிதேசத்திலிருந்து செய்தி வருதல், புதிய சாதனைகளை மேம்படுத்தல்.
அஸ்வினி: சலுகை
பரணி: தகவல்
கிருத்திகை 1ஆம் பாதம்: வெற்றி
இடபம்
தூய ஆடை அணிதல், அரசாங்க ஊழியர்களின் சலுகை தேடி வருதல், உறவினர்களின் அந்நியோன்யம் பலப்படும்.
கிருத்திகை 2, 3, 4: ஆதாயம்
ரோகிணி: ஒற்றுமை
மிருகசீரிடம் 1, 2: நன்மை
மிதுனம்
சுவையான உணவுகள் கிடைக்கும், அதிகாரிகளின் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்கவும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
மிருகசீரிடம்: சோர்வு
திருவாதிரை: ஆரோக்கியம்
புனர்பூசம்: வரவு
கடகம்
தூரப் பிரயாணம் செல்வதால் இலாபம், இசையில் அதிக ஈடுபாடு காட்டுதல், மகான்களை தரிசிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.
புனர்பூசம்: ஆசிர்வாதம்
பூசம்: ஆர்வம்
ஆயில்யம்: வரவு
சிம்மம்
பண வரவுகளுக்காக அதிக முயற்சிகள் தேவை, வெளிதேசங்களில் இருந்து செய்தி வருதல், பிறரின் சலுகை நம்பிக்கை தரும்.
மகம்: நிம்மதி
பூரம்: ஒத்துழைப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: நற்செய்தி
கன்னி
புதிய முயற்சிகள் கால தாமதத்தை ஏற்படுத்தும், மனதில் சலனங்கள் தோன்றும், சரும உபாதைகள் வந்து நீங்கும்.
உத்திரம் 2, 3, 4: சுகயீனம்
அஸ்தம்: சுகயீனம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தடைகள்
துலாம்
பெண்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், அதிகாரிகளின் போட்டிகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: நட்பு
விசாகம் 1, 2, 3: சுபம்
விருட்சிகம்
வினோதங்களில் ஈடுபடும் போது அவதானம் தேவை, இசையில் அதிக ஆர்வம் காட்டுதல், சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.
விசாகம் 4: ஆசீர்வாதம்
அனுசம்: கவனம்
கேட்டை: ஊக்கம்
தனுசு
உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், தேவையற்ற மன சங்கடங்கள் ஏற்படுதல், தூரத்திலிருந்து செய்தி வருதல்.
மூலம்: சங்கடம்
பூராடம்: நோய்கள்
உத்திராடம் 1ஆம் பாதம்: தகவல்
மகரம்
வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரித்தல், மனதில் பயம் உணர்வு தோன்றும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல்.
உத்திராடம் 2, 3, 4: சிரமம்
திருவோணம்: விரயம்
அவிட்டம் 1, 2: நட்டம்
கும்பம்
பெண்களுடன் நாவடக்கத்துடன் செயற்படவும், விசித்திரமான பொருள் காணல், மனதில் சிறு குழப்பங்கள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: நிதானம்
சதயம்: ஆச்சரியம்
பூரட்டாதி 1, 2, 3: மனக் கஷ்டம்
மீனம்
நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், இசையில் அதிக நாட்டம் காட்டுதல், பிரயாணங்கள் செல்ல கிடைத்தல்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: ஆகாரம்
ரேவதி: ஆர்வம்
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago