Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூலை 11 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (11.07.2011)
இன்று கர வருடம் ஆனி மாதம் 26ஆம் நாள் (11.07.2011) திங்கட்கிழமை. மரண மேல் சித்தயோகமும் ஏகாதசி திதியும் விசாகம் நட்சத்திரம் காலை 11.51 மணிவரை பின்பு அனுஷம்.
இராகு காலம்: காலை 7.30 முதல் காலை 9.00 மணிவரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணிவரை, மாலை 3.00 முதல் மாலை 4.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 6.15 முதல் காலை 07.15 மணிவரை, மாலை 05.30 முதல் மாலை 06.00 மணிவரை.
மேடம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
அஸ்வினி: துக்கம்
பரணி: வெறுப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: செலவு
இடபம்
ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் பகை, மனதில் நிம்மதியின்மை ஏற்படும்.
கிருத்திகை 2,3,4: உபாதைகள்
ரோகிணி: சிக்கல்
மிருகசீரிடம் 1,2: மன சங்கடம்
மிதுனம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், இன்பமான தூக்கம் கிடைக்கும், அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2,3: மன அமைதி
திருவாதிரை: சந்தோஷம்
புனர்பூசம்: தொடர்புகள்
கடகம்
கேட்பார் பேச்சைக் கேட்டு நடப்பதால் துன்பம், பெண்களுடன் அனுசரித்து செயற்படவும், சரும நோய்கள் ஏற்பட்டு மறையும்.
புனர்பூசம்: சிரமம்
பூசம்: பகை
ஆயில்யம்: பொறுமை
சிம்மம்
பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், கோபத்தில் பேசும் வார்த்தைகள் சங்கடத்தை தரும், புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
மகம்: தோழ்வி
பூரம்: கவலை
உத்திரம் 1அம் பாதம்: தொந்தரவுகள்
கன்னி
இறை பிரார்த்தனையின் பலனாக மகான்களின் தரிசனம் கிடைக்கும், பண வரவு ஏற்படும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
உத்திரம் 2,3,4: வெற்றி
அஸ்தம்: ஆசீர்வாதம்
சித்திரை 1,2ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
துலாம்
வெளிப் பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், சுவையான உணவுகள் கிடைக்கும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம்.
சித்திரை 3,4ஆம் பாதம்: இன்பம்
சுவாதி: அனுகூலம்
விசாகம் 1,2,3: ஆரோக்கியம்
விருட்சிகம்
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் மன அமைதி, பெண்களுடன் அனுசரித்து செயற்படவும், உடல் சோர்வுகள் ஏற்படும்.
விசாகம் 4: நாவடக்கம்
அனுஷம்: வழிபாடு
கேட்டை: வெறுப்பு
தனுசு
பொருள் திருட்டுக்கள் ஏற்படகூடும், புதிய முயற்;சிகள் தளர்வடைதல், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
மூலம்: அவதானம்
பூராடம்: மனஸ்தாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தடுமாற்றம்
மகரம்
அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், மனக் கவலைகள் ஏற்படும்.
உத்திராடம் 2,3,4: பிரச்சினை
திருவோணம்: சிக்கல்
அவிட்டம் 1,2: மேன்மை
கும்பம்
அரசாங்க வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும், உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடலாம், நண்பர்கள் தேடி வருதல்.
அவிட்டம் 3,4: புத்துணர்ச்சி
சதயம்: நன்மை
பூரட்டாதி 1,2,3: வாய்ப்பு
மீனம்
ஆச்சரியமான பொருள் காணக் கிடைக்கும், தேவையற்ற பிரச்சினைகளைப் பேசுவதால் சங்கடம், நன்மை பயக்கு காரியங்களில் ஈடுபடலாம்
பூரட்டாதி 4: குழப்பம்
உத்திரட்டாதி: விசித்திரம்
ரேவதி: இறை சிந்தனை
11 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
1 hours ago