Editorial / 2020 ஏப்ரல் 10 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், COVID-19-இலிருந்து மீண்டு வருகையில் நேற்று மாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் நெருங்கிய கண்காணிப்பின் கீழேயே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உள்ளதாக அவரது அலுவலகம் நேற்றுத் தெரிவித்துள்ளது.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025