2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆடையால் தீவிரமடையும் போராட்டம்; பாடசாலை மாணவர்கள் கைது

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 12 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக அணியாத காரணத்தினால் 22 வயதான  `மஹ்சா அமினி‘ என்ற பெண் பொலிஸாரினால் கொல்லப்பட்டார்.

இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர்  தொடர்  போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது , நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவ-மாணவிகளும் இப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில்  இப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அந்நாட்டில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X