Editorial / 2020 மார்ச் 03 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீண்ட தூர ஆட்லறிப் பயிற்சியொன்றை வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் நேற்று பார்வையிட்டதாக அந்நாட்டு அரச ஊடகமான கே.சி.என்.ஏ இன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகொரியாவின் கிழக்கு கரையோரத்திலிருந்து இரண்டு குறுந்தூர ஏவுகணைகள் நேற்று ஏவப்பட்டதாக தென்கொரியா தெரிவித்தபோதும் அது பற்றி எதுவும் கே.சி.என்.ஏ குறிப்பிட்டிருக்கவில்லை.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago