2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஜம்மு காஷ்மிரில் ஆயுதங்களுடன் லொறி பறிமுதல்

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஜம்மு காஷ்மிருக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் மூவர் பஞ்சாப் எல்லையில் இன்று (12) கைதுசெய்யப்பட்ட நிலையில், ஆயுதங்கள், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட லொறியொன்று கத்வாவில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X