Editorial / 2021 ஜூலை 11 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது என ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலிருந்து 1,000 கிலோ மீற்றருக்குள் உள்ள பிராந்தியம் ஒன்றின் சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், எவ்வளவு காலத்துக்கு உடலுறவு கொள்ளக் கூடாது என சரடோவ் எனப்படும் குறித்த பிராந்தியத்தின் பிரதி சுகாதார அமைச்சர் டெனிஸ் கிரேஃபர் தெரிவித்திருக்கவில்லை.
இதேவேளை, மூன்று நாள்களுக்கு அல்கஹோலை உள்ளெடுக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .