Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுன் பணித்தர மேம்பாடுகள், கொசுக்களால் ஏற்படும் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அந்நாட்டுத் தலைநகர் இலண்டனில் நேற்று கைச்சாத்தாகின.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025