2025 ஒக்டோபர் 06, திங்கட்கிழமை

லண்டனில் ஆர்ப்பட்டம்: 500 பேர் கைது

Freelancer   / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரிட்டனின் லண்டனில் நடந்த ஆர்ப்பட்டத்தில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவை தெரிவித்ததற்காக மக்கள் கைது செய்யப்பட்டனர் என லண்டன் அதிகாரிகள் தெரிவித்தனர். (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X