Kogilavani / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)
வில்லியம் வீரசிங்க கேடயத்திற்கான றக்பி போட்டி நேற்று சனிக்கிழமை மாலை கண்டியில் நடைபெற்றது.
இப்போட்டியில் கிங்ஸ்வூட் கல்லூரி வெற்றி பெற்று கேடயத்தை வென்றது.
கண்டி போகம்பற மைதானத்தில் ஒன்பதாவது வருடமாக நடைபெற்ற போட்டியில் 19-3 என்ற புள்ளி அடிப்படையில் கண்டி தர்மராஜ கல்லூரியை கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி வெற்றிகொண்டது.
இப்போட்டியின் இடைவேளையின் போது 14-3 என்ற அடிப்படையில் கிங்ஸ்வூட் கல்லூரி முன்னிலையை பெற்றிருந்தது.
அதன்பின் கிங்ஸ்வூட் கல்லூரி ஐந்து புள்ளிகளை பெற்றுக் கொண்டது.
கிங்ஸ்வூட் கல்லூரி 2 கோல், 1 ட்ரை மூலம் 19 புள்ளியையும் தர்மராஜ கல்லூரி 1 பெனல்ட்டி மூலம் 3 புள்ளிகளையும் பெற்றன.

32 minute ago
42 minute ago
46 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
42 minute ago
46 minute ago
50 minute ago