2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மேசைப்பந்தாட்டத்தில் வவுனியா வடக்கு சாந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இரண்டாமிடம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் மாவட்டப் பாடசாலை அணிகளுக்கிடையே நடத்தப்பட்ட ஆண்களுக்கான மேசைப்பந்தாட்டப் போட்டியில் வவுனியா வடக்கு சாந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இரண்டாம் இடத்தைப் பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X