Super User / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு இருதயபுரம் கோல்டன் ஈகள் விளையாட்டுக்கழகம் தனது 26 வது ஆண்டை சிறப்பிக்கும் முகமாகவும் மறைந்த கழக உறுப்பினர் புவிராஜா அவர்களின் 10வது ஆண்டை நினைவுகூரும் முகமாகவும் எதிர்வரும் மே மாதம் 14,15,17,18ஆம் திகதிகளில் மாபெரும் மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளை நடாத்த உள்ளனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .