2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அனுராதபுர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Janu   / 2025 ஜூன் 26 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் - திரப்பனை, கல்குலம பகுதியில் புதன்கிழமை (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிஹிந்தலை பகுதியை சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு காயமடைந்துள்ளதுடன் அவர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார் என்பது தொடர்பாக இன்னும் தகவல் வெளியாகவில்லை, எனவும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திரப்பனை பொலிஸார் தெரிவித்தனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .