2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இரத்தினதீப விருது வழங்கலும் நினைவுதின நிகழ்வும்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 20 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்

 
தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான எம்.ஜீ.ஆர், இலங்கையின் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான காமினி பொன்சேகா ஆகியோரின் நினைவுதினமும் இரத்தினதீப விருது வழங்கலும் கண்டி கெப்பெடிபொல மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

மலையக கலை கலாசார இயக்கம் ஒழுங்கு செய்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் ஆறுமுகம் நடராஜன் கலந்துகொண்டார்.

இதன்போது நாட்டுக்கும் சமூகத்திற்கும் நல்ல பல சேவைகளை செய்தவர்கள் இரத்தினதீப விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .