2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கடமைகளை பொறுப்பேற்றார் நிருபா

Freelancer   / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எஸ்.குமார்

திருகோணமலை உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளன  செல்வி எஸ்.நிருபா கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

மாவட்ட செயலகத்தில் இந்நிகழ்வு   திங்கட்கிழமை காலை நடைபெற்றது. கடந்த வருடம் இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த இவர் நிர்வாக பயிற்சியின் பின்னர் உதவி அரசாங்க அதிபர் நியமனத்தை பெற்றுக்கொண்டார்.

வயம்ப பல்கலைக்கழகத்தில் உணவு விஞ்ஞானம் துறையில் ஆரம்ப பட்ட படிப்பினை மேற்கொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X