Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை தலைமையப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூம்பூகார் - பாலையூற்று பகுதியில் எஸ்.எம்.ஜீ ரக துப்பாக்கி ஒன்றிணையும் மூன்று மெகசின்களையும் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் திருகோணமலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த நபர் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக நிலைத்தை அகழ்ந்த போதே, துப்பாக்கி மற்றும் மெகசீன்கள் இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்தே இவை மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
23 minute ago
1 hours ago