Editorial / 2026 மார்ச் 10 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ. அச்சுதன்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, “வையத் தலைமை கொள்வாய் பெண்ணே” எனும் தொனிப்பொருளிலான சிறப்பு நிகழ்வு மூதூர் கிழக்கு - சேனையூரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மூதூர் கிழக்கு, சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை(08.03.2026) பிற்பகல் 4.00 மணியளவில் இந்த விழா இடம்பெற்றது.
சிறப்பம்சங்கள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் பின்வரும் கலை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் அரங்கேறின:
இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கலை இலக்கியவாதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.









10 minute ago
36 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
36 minute ago
59 minute ago
1 hours ago