Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
A.Kanagaraj / 2017 மே 27 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களினால் உயிழந்தோர் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா இரண்டு கப்பல்களை அனுப்ப உள்ளதாகவும், முதல் கப்பல் இன்று காலை, கொழும்பை சென்றடைந்துள்ளது. கப்பல் நாளையும் புறப்படும் என்றும் அவர் தனது விட்டரில் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
33 minute ago
44 minute ago
53 minute ago