Super User / 2010 ஏப்ரல் 03 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரச ஊடக செய்திப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுசில் கிந்தெல்பிட்டியவை எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .