2025 ஜூன் 14, சனிக்கிழமை

தென்மராட்சி தெற்கு மறவன்புலோ மக்களை சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு வருமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கண்ணன்)

தென்மராட்சி உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தென்மராட்சி தெற்கு மறவன்புலோ பகுதி மக்களை நாளை காலை 9 மணிக்கு சாவகச்சேரிப் பிரதேச செயலகத்திற்கு வருகை தருமாறு பிரதேச செயலர் செ.ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ளார்.

அப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களையும் மீள்குடியேறாத மக்களையும் பிராஅதேச  செயலகத்திற்கு வருமாறு அவர் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .