Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 14, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
தென்மராட்சி உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தென்மராட்சி தெற்கு மறவன்புலோ பகுதி மக்களை நாளை காலை 9 மணிக்கு சாவகச்சேரிப் பிரதேச செயலகத்திற்கு வருகை தருமாறு பிரதேச செயலர் செ.ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ளார்.
அப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களையும் மீள்குடியேறாத மக்களையும் பிராஅதேச செயலகத்திற்கு வருமாறு அவர் கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .