Super User / 2011 மார்ச் 29 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.ம.சு.மு. கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் தெரிவான நகர சபைகள், பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள், மேயர்கள், பிரதி மேயர்கள் 424 பேர் இன்று காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .