2025 ஜூன் 18, புதன்கிழமை

அங்கொட லொக்காவின் கழுகு நீதிமன்றில் முன்னிலை

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீகொட—நாவலமுல்ல, மயான வீதியிலுள்ள, விலங்கு பண்ணையொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கழுகு, இன்றைய தினம் (31) ஹோமாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துருகிரிய பொலிஸாரால் இந்த கழுகு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

பாதாளக்குழுவின் தலைவரான அங்கொட லொக்காவால் போதைப் ​பொருள்களை விநியோகிப்பதற்காக பயிற்சியளிக்கப்பட்ட இந்த கழுகு, அத்துருகிரிய பொலிஸாரால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .