2025 ஜூன் 16, திங்கட்கிழமை

அஜித் ரோஹணவின் மகள் தனிமைப்படுத்தப்பட்டார்

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் மகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பெல்ருஸ் நாட்டில் உயர் கல்வியைத் தொடர்ந்த இவர், இன்று (28) அதிகாலை நாடு திரும்பியுள்ளதாகவும், ஆரம்பக்கட்ட பரிசோதனைகளின் பின்னர்,  இவர் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .