Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில், கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பலரின் சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளதாக, கொழும்பு பிரதான சட்டவைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த அலுவலகத்துக்கு வருகைத்தந்து உயிர்நீத்தவர்களை அடையாளம் கண்டுகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago
4 hours ago