2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள அலைமோதும் மக்கள்

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அடையாள அட்டைகளற்ற பலர் தமது அடையாள அட்டைகளை உடனடியாக பெற்றுக்கொள்வதற்காக,  ஆட்பதிவு திணைக்களத்துக்கு அதிகளவில் வருகை தருவதாக, குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் பீ. வியானி குணதிலக தெரிவித்தார்.

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பெரும்பாலான மக்கள் திணைக்களத்துக்கு வருகைதந்து தமது அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .