2025 செப்டெம்பர் 12, வெள்ளிக்கிழமை

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

Freelancer   / 2025 செப்டெம்பர் 12 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அத்துரலியே ரத்தன தேரர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அத்துரலியே ரத்தன தேரரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் மற்றும் 10 ஆயிரம் ரூபா  பெறுமதியான ரொக்க பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .