2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

அதிக சத்தத்துடன் ஹோர்ன் அடித்த சாரதி கைது

Editorial   / 2020 ஜூலை 05 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி பஸ் தரிப்பிடத்தில், செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில், அதிக சத்தத்துடன் தொடர்ச்சியாக ஹோர்ன் அடித்த பஸ்ஸின் சாரதியொருவர், இன்று  (5) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றின் சாரதியொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

 

 


 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .