2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அதிக விலைக்கு விற்பனை செய்தால் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவை அதிக விலையில் விற்பனை செய்த பல வர்த்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில்தமது சபைக்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க, அறிவுறுத்தியுள்ளார்.

முறைப்பாடுகளை,  1977 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு  முன்வைக்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X