2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

‘அநாவசியமாக ஒன்று கூட வேண்டாம்’

Editorial   / 2020 ஜூலை 14 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ​வேரஹெர அலுவலகத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தைப்​ பெறுவதற்காக, தேவையில்லாமல் ஒன்று கூட வேண்டாமென, போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒரு நாளைக்கு 1300 பேர் மாத்திரமே இங்கு சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், நேற்று (13) மாத்திரம் 3,500 பேர் வேரஹெர அலுவலகத்துக்கு வருகைத் தந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                                                                                             


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .