2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியின் சடலம் மீட்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் சிறைச்சாலையின் சிறைக் கூட்டிலிருந்து, தூக்கில் தொங்கிய நிலையில் கைதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரதன்கடவெல பகுதியைச் சேர்ந்த 51 வயதான நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்தநபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக, பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .