2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்கிறது ஐ.தே.க

Simrith   / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தங்கள் சொந்த அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டு ஒரே மேடைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. 

அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் எண்ணத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்து பணியாற்ற கட்சி முடிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .