2025 டிசெம்பர் 06, சனிக்கிழமை

அனர்த்த மரணங்கள் அதிகரிப்பு

Editorial   / 2025 டிசெம்பர் 06 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தங்களால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. இயற்கை பேரிடர்களால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 213 ஆகும். இந்த பேரிடர்களால் 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69,635 வீடுகள் பகுதியளவிலும் 4,309 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X